இடுமை அகற்ற நோக்கின் அதற்கு
இடுமை பெரியோர் அனுபவதலாகும்
இடுக்கண் தோன்றின் கருவுவர் பெரியோர்
இடுக்கண் அறிவாலே வெள்வாறவர்
பெரியோரை போற்றின் பெருமாளை போற்றுதர்போலாம்
பெரியதுன்பம் அகல வழிசொல்வாறவர்
பெரியோரை பெரியோர்நோக்கின் பெரியபெரிய பேராற்றல்
பேனுவதெங்கு என்று அறியலாம்
ரகசியம் அறிவார் பெரியோர் சிறியோர்
ரகசியம் அறியாதார் ஆவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment