குசேலன் போல் இயன்றதை நண்பனுக்குகொடு
குன்றா நட்பு நீடுமாம்
நண்பன் என்பவன் துன்பத்தில் உதவுவான்
நன்றான இன்பதைகண்டு மகிழ்வான்
உலகில் உயர்வான ஒரு அன்பு
உண்டெனின் அது நட்பு
நட்பு யாரிடம்வேண்டுமேன்றாலும் வரும் பிசிரந்தையார்போலும்
நட்பு கொள்வர் நல்லநண்பர்கள்
உயிர் காப்பான் தோழன் உயிர்காத்தல்
உயிர் ஒன்றை உருவக்குதல்போலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment