Friday, June 25, 2010

நட்பு

குசேலன் போல் இயன்றதை நண்பனுக்குகொடு
குன்றா நட்பு நீடுமாம்
நண்பன் என்பவன் துன்பத்தில் உதவுவான்
நன்றான இன்பதைகண்டு மகிழ்வான்
உலகில் உயர்வான ஒரு அன்பு
உண்டெனின் அது நட்பு
நட்பு யாரிடம்வேண்டுமேன்றாலும் வரும் பிசிரந்தையார்போலும்
நட்பு கொள்வர் நல்லநண்பர்கள்
உயிர் காப்பான் தோழன் உயிர்காத்தல்
உயிர் ஒன்றை உருவக்குதல்போலாம்

No comments:

Post a Comment