Friday, February 18, 2011

டுடே வளன்தியன் அக்கிரஸ்

அன்பே என் நாட்டிற்காக என்னை கொடுத்துவிட்டேன்
உயிரே குறிஞ்சி பூவே உன் இதழ்கள் தேனமுது
உனக்கு கொடுக்க ரோஜாபூ செடியை உரம்போட்டு வளர்கிறேன்
என்னுடன் நீ இல்லாதபொழுது
எனக்கு நம்பிக்கையே இல்லாமல் போகிறது
வாழவே பிடிக்கவில்லை
எதுவுமே பிடிக்கவில்லை
எப்போது என்னிடம் வந்து சேர்வாய்
உலகம் முழுவதும் நம்மை அன்பாக சேர்த்துவைக்க ஆசைபடுகிறது
நம் ஆசை ரோஜா என்று பூக்கும்

Friday, February 4, 2011