அன்பே என் நாட்டிற்காக என்னை கொடுத்துவிட்டேன்
உயிரே குறிஞ்சி பூவே உன் இதழ்கள் தேனமுது
உனக்கு கொடுக்க ரோஜாபூ செடியை உரம்போட்டு வளர்கிறேன்
என்னுடன் நீ இல்லாதபொழுது
எனக்கு நம்பிக்கையே இல்லாமல் போகிறது
வாழவே பிடிக்கவில்லை
எதுவுமே பிடிக்கவில்லை
எப்போது என்னிடம் வந்து சேர்வாய்
உலகம் முழுவதும் நம்மை அன்பாக சேர்த்துவைக்க ஆசைபடுகிறது
நம் ஆசை ரோஜா என்று பூக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment