Friday, November 19, 2010
ஐதீகம் ஐயப்பன் விளக்கம் - கே சபரிகிரிசன்
ஐ தீ கம் - ஐயப்பனின் மூன்று விரல் விளக்கம் - ஐ - திரவம் - தீ - தீச்சுடரொளி - கம் - காற்று. திரவம் தீச்சுடரொளி காற்று இவை மூன்றும் மட்டுமே உலகம். அம்மை அப்பன் பிள்ளை - பிரம்மா விஷ்ணு சிவன் - குரு சிஷ்யன் பாதுகாவலன். மூன்று உலகத்திலும் ஐயன் ஐயப்பன் தெரிந்துகொண்டது . ஊண் உடம்பில் திரவம் ஒளியாக்கம் - தீ தன்மை - காற்று - பிராண வாயு இவை சரிவர அமையப்பெற்றால் நோய் என்பதே இல்லாமற்போகும். அந்த ஊண் உடம்பை ஆத்மாவை உயிர்மூச்சு காற்றை சரிவர எந்நிலையிலும் சரிவர பார்த்துகொள்பவர்கள் நீடு நெடுவாழ்ந்து நன்மை பல செய்வர். அதற்காகவே விரதம் சுத்தம் பக்தி. இவை சரிவர மேற்கொள்ளாதார். தீய பழக்கவழக்கங்கழுக்கு ஆளாகி சீக்கிரம் இடைகாலமடைந்து மேலும் பாவத்தை சேர்த்து உழள்வர். மறுமை அடைய பக்தி அவசியம். சொல்லிதரும் குரு மனமுடைந்தால் சீடன் எங்கே தெரிந்துகொள்வான். தெய்வத்தை மாந்தர் நிந்தித்தால் எங்கனம் புனிதமாகுவர். மறுமையடைவர். ஒட்டுவாரொட்டி ஒட்டுபவரை எல்லாம் ஒட்டும் இதன் பெயர் ஏயட்ஸ். துய திரவம் துய ஒளி துய காற்று இவையே ஏயட்ஸ் நோய்தீர்க்கும். மூன்று விரல் விளக்கம் ஐயப்பன் ஐதீகம் வழங்கியது கே.சபரிகிரிசன்
Tuesday, November 16, 2010
Friday, November 12, 2010
ரத்த புற்று நோய் குணபடுத்தகூடியதே
ரத்த புற்று நோய் உள்ளவர்கள் ஒரு மனிதன் உடம்பில் எத்தனை லிட்டர் ரத்தம் உள்ளதோ அதைவிட இரண்டு லிட்டர் அல்லது நான்கு லிட்டர் வெள்ளை நிறம் ஆக்கப்பட்ட ரத்தத்தை உடலினுள் ஒருபுறம் அதாவது கையில் ட்ரிப்ஸ் ஏத்திக்கொண்டு சாய்வாக படுக்கை கொண்டு கால்வழியாக ரத்த புற்று நோய் ரத்தத்தை வெளியேற்ற வேண்டும் . இப்படி அவுன்ஸ் அவுன்ஸ் ஆக ரத்தம் ஏற்றப்பட்டு கெட்ட ரத்தம் அவுன்ஸ் அவுன்ஸ் ஆக நீக்கபட்டால் ரத்த புற்றுநோய் அகலும். அதற்கு மருத்துவரைத்தான் நாட வேண்டும் மருத்துவமனை செல்லத்தான் வேண்டும் . அப்பொழுதுதான் இதயத்துடிப்பு மூளை செயல்பாடு முதலியன ஏக்ஸ்ரே ஸ்கேன் ரத்த அழுத்தம் எடை சரும நிலை நரம்பியல் தன்மை என பூரண மருத்துவம் கிடைத்து குணம் பெறுவர். இறக்க போகும் ஒரு உயிரை கூட வெள்ளை நிரமக்கப்பட்ட ரத்தத்தை கொண்டு உயிர் பிழைக்க வைக்க முடியும் அதற்காக வெளிநாடு செல்ல தேவை இல்லை . பிணிஎன்ரும் மூப்பென்றும் பிதற்றுவர் பேதமையில் பிணிஅகற்றா லாகா தார்.
ஆத்மவலிக்கு அருமருந்து
ஆத்மா வலிக்கின்றதா அதற்காக புகை பிடிக்கிறீர்களா பாக்கு போடுகிறீர்களா வேண்டாம் இனி அவையெல்லாம். ஆத்மவலிக்கு சுத்தமான தண்ணீரை வாயில் கொள்ளுமளவு ஊற்றுங்கள் பெரிதாக நிறைய சுத்தமான தண்ணீர் அவசரத்தில் ஊற்றியிருப்பீர்கள் வாயில் தக்க வைக்கும் அளவு வைத்துக்கொண்டு மீதியை விழுங்கிவிடுங்கள். சற்று நேரம் சென்றபின் ஆத்மவலி போய்விடும் வாயில் வைத்திருக்கும் சுத்தமான தண்ணீரை விழுங்கவும் கூடாது வெளியில் உமிழவும் கூடாது ஆத்மவலி சுத்தமாக அகன்றுவிடும். பேச எத்தனிக்கும்போது கையில் சுத்தமான தண்ணீர் என்று தெரிந்தால் உமிழ்ந்துவிட்டு மீண்டும் மீண்டும் அதையே செய்யுங்கள் பிறகு புகைபிடித்தல் பாக்குபோடுதல் போன்ற கெட்ட பழக்கங்களை தானாகவே விட்டுவிடுவீர்கள். நலம் பெற வேண்டி கே .சபரிகிரிசன்
Sunday, November 7, 2010
Friday, November 5, 2010
Subscribe to:
Posts (Atom)