Tuesday, December 21, 2010

ஆண்டவன் கேள்விகள்

௧)சனி கிரகத்தை போல் உலகில் உள்ள கோள்கள் யாவை? மற்றும் எண்ணிக்கையை எழுதுக
௨) சார்க் நாடுகளின் ப்ரெசிடென்ட் யார்? சார்க் உச்சிமாநாடு எங்கு எந்த ஆண்டு நடைபெற உள்ளது?
௩)மனித உயிர்களாக யார் யார் உலவுகின்றனர்? ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு பெரிய ஜீவராசிகளில் இருந்து வந்துள்ளனர்?
௪)உலகிலேயே நூறு சதவீதம் சரியான உயிர் எது?
௫)இஸ்ரோ சமீபத்தில் அனுப்பிய செயற்கை கோளின் பெயர் என்ன ?
௬)பறக்கும் தட்டுகளை கண்டுபிடித்தவர்கள் யார்யர்கள் ?எதற்காக கண்டுபிடிக்கப்படது ?
௭)இறந்தவர்களின் ஆவி, திரவம் பெயர்களை எழுதுக?
௮)கணினி எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது ? நாட்காட்டி , நேரம் மரியா காலம் எது ?
௯)யுனெஸ்கோ,யு.என் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
௧0)இந்தியர்கள் உடன் உலக நாடுகள் பற்று வைத்து பாசமாக வந்து சேர்ந்துவிட துணிகின்றனர்?

நாளைய உலகம் விண்ணில்

Wednesday, December 8, 2010

பாடல்

ஊனாய் உயிராய் ஓடியதெல்லாம் ஊராய் உறவாய் உண்மையாய் ஆகி
சேறாய் மணலாய் கல்லாக கறைந்து ஆறாகி கழனியெல்லாம் செழிக்கவே இறைவா நல்லோர் சிறக்கவே நன்மைழையாய் உலகம் முழுவதும் சீறாய் பொழிந்து வடிய மழலையோர்க்கும் வாடும் மக்களுக்கும் நலன் கொழிக்கவே இறைவா சிறப்பாய் அமையவே இறைவா மாத முமாரி பொழிந்து இந்தியா தரணியை வாழச்செய் தாயகம் காத்திடு நவகிரகங்களே! காளி மஹா தேவியரே!
என் பாச தெய்வங்களே! எம் பெருமானே! பிரஹதீஸ்வரனே!