Tuesday, December 21, 2010

ஆண்டவன் கேள்விகள்

௧)சனி கிரகத்தை போல் உலகில் உள்ள கோள்கள் யாவை? மற்றும் எண்ணிக்கையை எழுதுக
௨) சார்க் நாடுகளின் ப்ரெசிடென்ட் யார்? சார்க் உச்சிமாநாடு எங்கு எந்த ஆண்டு நடைபெற உள்ளது?
௩)மனித உயிர்களாக யார் யார் உலவுகின்றனர்? ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு பெரிய ஜீவராசிகளில் இருந்து வந்துள்ளனர்?
௪)உலகிலேயே நூறு சதவீதம் சரியான உயிர் எது?
௫)இஸ்ரோ சமீபத்தில் அனுப்பிய செயற்கை கோளின் பெயர் என்ன ?
௬)பறக்கும் தட்டுகளை கண்டுபிடித்தவர்கள் யார்யர்கள் ?எதற்காக கண்டுபிடிக்கப்படது ?
௭)இறந்தவர்களின் ஆவி, திரவம் பெயர்களை எழுதுக?
௮)கணினி எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது ? நாட்காட்டி , நேரம் மரியா காலம் எது ?
௯)யுனெஸ்கோ,யு.என் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
௧0)இந்தியர்கள் உடன் உலக நாடுகள் பற்று வைத்து பாசமாக வந்து சேர்ந்துவிட துணிகின்றனர்?

நாளைய உலகம் விண்ணில்

Wednesday, December 8, 2010

பாடல்

ஊனாய் உயிராய் ஓடியதெல்லாம் ஊராய் உறவாய் உண்மையாய் ஆகி
சேறாய் மணலாய் கல்லாக கறைந்து ஆறாகி கழனியெல்லாம் செழிக்கவே இறைவா நல்லோர் சிறக்கவே நன்மைழையாய் உலகம் முழுவதும் சீறாய் பொழிந்து வடிய மழலையோர்க்கும் வாடும் மக்களுக்கும் நலன் கொழிக்கவே இறைவா சிறப்பாய் அமையவே இறைவா மாத முமாரி பொழிந்து இந்தியா தரணியை வாழச்செய் தாயகம் காத்திடு நவகிரகங்களே! காளி மஹா தேவியரே!
என் பாச தெய்வங்களே! எம் பெருமானே! பிரஹதீஸ்வரனே!

Friday, November 19, 2010

ஐதீகம் ஐயப்பன் விளக்கம் - கே சபரிகிரிசன்

ஐ தீ கம் - ஐயப்பனின் மூன்று விரல் விளக்கம் - ஐ - திரவம் - தீ - தீச்சுடரொளி - கம் - காற்று. திரவம் தீச்சுடரொளி காற்று இவை மூன்றும் மட்டுமே உலகம். அம்மை அப்பன் பிள்ளை - பிரம்மா விஷ்ணு சிவன் - குரு சிஷ்யன் பாதுகாவலன். மூன்று உலகத்திலும் ஐயன் ஐயப்பன் தெரிந்துகொண்டது . ஊண் உடம்பில் திரவம் ஒளியாக்கம் - தீ தன்மை - காற்று - பிராண வாயு இவை சரிவர அமையப்பெற்றால் நோய் என்பதே இல்லாமற்போகும். அந்த ஊண் உடம்பை ஆத்மாவை உயிர்மூச்சு காற்றை சரிவர எந்நிலையிலும் சரிவர பார்த்துகொள்பவர்கள் நீடு நெடுவாழ்ந்து நன்மை பல செய்வர். அதற்காகவே விரதம் சுத்தம் பக்தி. இவை சரிவர மேற்கொள்ளாதார். தீய பழக்கவழக்கங்கழுக்கு ஆளாகி சீக்கிரம் இடைகாலமடைந்து மேலும் பாவத்தை சேர்த்து உழள்வர். மறுமை அடைய பக்தி அவசியம். சொல்லிதரும் குரு மனமுடைந்தால் சீடன் எங்கே தெரிந்துகொள்வான். தெய்வத்தை மாந்தர் நிந்தித்தால் எங்கனம் புனிதமாகுவர். மறுமையடைவர். ஒட்டுவாரொட்டி ஒட்டுபவரை எல்லாம் ஒட்டும் இதன் பெயர் ஏயட்ஸ். துய திரவம் துய ஒளி துய காற்று இவையே ஏயட்ஸ் நோய்தீர்க்கும். மூன்று விரல் விளக்கம் ஐயப்பன் ஐதீகம் வழங்கியது கே.சபரிகிரிசன்

Friday, November 12, 2010

ரத்த புற்று நோய் குணபடுத்தகூடியதே

ரத்த புற்று நோய் உள்ளவர்கள் ஒரு மனிதன் உடம்பில் எத்தனை லிட்டர் ரத்தம் உள்ளதோ அதைவிட இரண்டு லிட்டர் அல்லது நான்கு லிட்டர் வெள்ளை நிறம் ஆக்கப்பட்ட ரத்தத்தை உடலினுள் ஒருபுறம் அதாவது கையில் ட்ரிப்ஸ் ஏத்திக்கொண்டு சாய்வாக படுக்கை கொண்டு கால்வழியாக ரத்த புற்று நோய் ரத்தத்தை வெளியேற்ற வேண்டும் . இப்படி அவுன்ஸ் அவுன்ஸ் ஆக ரத்தம் ஏற்றப்பட்டு கெட்ட ரத்தம் அவுன்ஸ் அவுன்ஸ் ஆக நீக்கபட்டால் ரத்த புற்றுநோய் அகலும். அதற்கு மருத்துவரைத்தான் நாட வேண்டும் மருத்துவமனை செல்லத்தான் வேண்டும் . அப்பொழுதுதான் இதயத்துடிப்பு மூளை செயல்பாடு முதலியன ஏக்ஸ்ரே ஸ்கேன் ரத்த அழுத்தம் எடை சரும நிலை நரம்பியல் தன்மை என பூரண மருத்துவம் கிடைத்து குணம் பெறுவர். இறக்க போகும் ஒரு உயிரை கூட வெள்ளை நிரமக்கப்பட்ட ரத்தத்தை கொண்டு உயிர் பிழைக்க வைக்க முடியும் அதற்காக வெளிநாடு செல்ல தேவை இல்லை . பிணிஎன்ரும் மூப்பென்றும் பிதற்றுவர் பேதமையில் பிணிஅகற்றா லாகா தார்.

ஆத்மவலிக்கு அருமருந்து

ஆத்மா வலிக்கின்றதா அதற்காக புகை பிடிக்கிறீர்களா பாக்கு போடுகிறீர்களா வேண்டாம் இனி அவையெல்லாம். ஆத்மவலிக்கு சுத்தமான தண்ணீரை வாயில் கொள்ளுமளவு ஊற்றுங்கள் பெரிதாக நிறைய சுத்தமான தண்ணீர் அவசரத்தில் ஊற்றியிருப்பீர்கள் வாயில் தக்க வைக்கும் அளவு வைத்துக்கொண்டு மீதியை விழுங்கிவிடுங்கள். சற்று நேரம் சென்றபின் ஆத்மவலி போய்விடும் வாயில் வைத்திருக்கும் சுத்தமான தண்ணீரை விழுங்கவும் கூடாது வெளியில் உமிழவும் கூடாது ஆத்மவலி சுத்தமாக அகன்றுவிடும். பேச எத்தனிக்கும்போது கையில் சுத்தமான தண்ணீர் என்று தெரிந்தால் உமிழ்ந்துவிட்டு மீண்டும் மீண்டும் அதையே செய்யுங்கள் பிறகு புகைபிடித்தல் பாக்குபோடுதல் போன்ற கெட்ட பழக்கங்களை தானாகவே விட்டுவிடுவீர்கள். நலம் பெற வேண்டி கே .சபரிகிரிசன்

லோகோ ப்ளக்சாப்ட் 2011

கபில் தேவ் அவர்களை - கெர்னல் அணில் சிறபிக்கிறார்

நேஷனல் கேடட் கோர்ப்ஸ் - விங்க்ஸ்



Wednesday, October 27, 2010

றாகர வள்ளுவம்

றா புண் மனதிற்கொண்டான் கொடுமையனுபவித்து
றா கூடஆகாமல் அழிவீர்காண்
அடுத்தவன் பெற்ற செல்வம் அதைஎடுக்க
ஆவள்கொல்வோன் அனைத்தும் இழப்பான்
தனது தான்கொல் உனது உனதாகும்
பிறன்பொருள் உனதென்றால் ஆனைதும்போகும்
உலகே சூனியம் ஆனால் சூரியன்
உலகில் இருந்து மறைவான்
புதிய சூரியன் படைக்கபடுவது அதற்காகவே
புதியகிரகங்களும் உருவாவது திண்ணம்

வகர வள்ளுவம்

வாய்க்கும் நல்லன போற்றின் அன்றேல்
வாய்ப்பது திட்டி கொடுக்கும்
வருவதும் போவதும் தெரியாதார் ஆகவோன்னதார்
வள்ளலாக ஆகினும் வரியவராகினும்
வீட்டுக்குவீட்டுக்கு வாசற்படி பிரச்சினை எங்குதானில்லை
வீடே நாடானால் பிரிதீன்கோல்
விடை தேடி உலகம் நடக்கிறது
வினா தேடியலைபவன் எல்லாம்
வைக்கோல் மாட்டிற்கு விளைபொருள் மனிதற்கு
வைத்தால் அடித்தால் சபித்துசவாய்

லகர வள்ளுவம்

லகத்தில் லயகில்லா ஒன்றும் இல்லை
லயக்காக மாற்றவே மருந்து
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் நினைபதெல்லாம் உயர்வாகநினை
உலகே உன்னை போற்றும்
உயர்தினை அக்றிணை மனிதர் உயிரிகள்
உள்ளதெல்லாம் ஒன்றல்ல மூன்று
அதரதற்கான தன்மை கொடுக்க மூன்றும்
வேறுபடுத்தி மாற்றலவாய் தருவதுதெய்வம்
இறைப்பவன் இறைவன் திடீர்திடீர் என்ருருவாகும்
இறையை புறந்தள்ளதிரு உயர்வடைவாய்

ரகர வள்ளுவம்

ராத்திரி உயிரியாய் மாறி விட்டோமே
ரவள்லா பகலுயிரியாய் இருந்தோமே
என் இந்த மாற்றம் நமக்கு
நாட்டிற்காக அல்லவோ நாம்ப்படும்பாடு
ஊன்வலிக்க உயிரை வெளியேற்றி வேருவோன்ருமரியா
ஊரெனல்ல்யிருக்க உலகே நன்மைபெற
எதற்காக இந்த அசுர வளர்ச்சி
ஆற்றல் அனைத்தும் உருவாக்க
எல்லோரும் பாடுபடுகிறோமே என்ன பெற்றோம்
இத்துணை பாடுபட்டு சொல்லுங்கள்

யகர வள்ளுவம்

யாதுமாகி நின்றாய் காளி நிறைந்தாய்
யாவுள்ளும் யாதுமாய் யாதுமறியாமல்
யதுவும் நீ இல்லாததும் நீ
தோல்வியும் நீ வெற்றியும் நீ
இன்பமும் நீ துன்பமும் நீ
கோபமும் நீ துக்கமும் நீ
சோகமும் நீ அழுகையும் நீ
தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீது நன்மையெல்லாம் காளி தெயய்வலீலையன்றோ
பூதம் ஐந்துமானாய் பொறிகளும்மானாய்

மகர வள்ளுவம்

அகர வள்ளுவம்

ககர வள்ளுவம்

Tuesday, October 26, 2010

பகர வள்ளுவம்

நேதாஜியை காப்பாற்றிய ஹரி

நேதாஜியை காப்பாற்றிய ஹரி - இந்தியன் நேஷனல் ஆர்மி - பழைய கிரி புதிய கிரி - என்பெயர் என்பெயராக இருக்கிறது.
இயற்கையால் நல்கப்படும் செயற்கையை பெற்றுக்கொள் இயற்கையாக இரு இல்லையேல் செயற்கை உத்தரவிட இயற்கை சீற்றத்தால் மனித உயிர்கள் இயற்கையாக இல்லாமற் போகும்

தா

நா

Sunday, October 24, 2010

நீல் ஆம்ஸ்ட்ராங்

நீல் ஆம்ஸ்ட்ராங்

Thursday, October 21, 2010

Friday, October 15, 2010

மர்கோனியின் படைப்பு

ஒளி,காற்று மற்றும் திரவம் புள்ளியளவு அதான் ஒலி கண்டுபிடித்தவன் மார்கோனி

கழுவப்படும் அதிரலைகள்

ஒளி காற்று அதிகமாக வேண்டிய அளவு வைத்து திரவத்தில் கழுவினால் படமாகும் பிலிம் ரோல்கள்