Wednesday, October 27, 2010

ரகர வள்ளுவம்

ராத்திரி உயிரியாய் மாறி விட்டோமே
ரவள்லா பகலுயிரியாய் இருந்தோமே
என் இந்த மாற்றம் நமக்கு
நாட்டிற்காக அல்லவோ நாம்ப்படும்பாடு
ஊன்வலிக்க உயிரை வெளியேற்றி வேருவோன்ருமரியா
ஊரெனல்ல்யிருக்க உலகே நன்மைபெற
எதற்காக இந்த அசுர வளர்ச்சி
ஆற்றல் அனைத்தும் உருவாக்க
எல்லோரும் பாடுபடுகிறோமே என்ன பெற்றோம்
இத்துணை பாடுபட்டு சொல்லுங்கள்

No comments:

Post a Comment