ராத்திரி உயிரியாய் மாறி விட்டோமே
ரவள்லா பகலுயிரியாய் இருந்தோமே
என் இந்த மாற்றம் நமக்கு
நாட்டிற்காக அல்லவோ நாம்ப்படும்பாடு
ஊன்வலிக்க உயிரை வெளியேற்றி வேருவோன்ருமரியா
ஊரெனல்ல்யிருக்க உலகே நன்மைபெற
எதற்காக இந்த அசுர வளர்ச்சி
ஆற்றல் அனைத்தும் உருவாக்க
எல்லோரும் பாடுபடுகிறோமே என்ன பெற்றோம்
இத்துணை பாடுபட்டு சொல்லுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment