Wednesday, October 27, 2010

யகர வள்ளுவம்

யாதுமாகி நின்றாய் காளி நிறைந்தாய்
யாவுள்ளும் யாதுமாய் யாதுமறியாமல்
யதுவும் நீ இல்லாததும் நீ
தோல்வியும் நீ வெற்றியும் நீ
இன்பமும் நீ துன்பமும் நீ
கோபமும் நீ துக்கமும் நீ
சோகமும் நீ அழுகையும் நீ
தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீது நன்மையெல்லாம் காளி தெயய்வலீலையன்றோ
பூதம் ஐந்துமானாய் பொறிகளும்மானாய்

No comments:

Post a Comment