Wednesday, October 27, 2010

லகர வள்ளுவம்

லகத்தில் லயகில்லா ஒன்றும் இல்லை
லயக்காக மாற்றவே மருந்து
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் நினைபதெல்லாம் உயர்வாகநினை
உலகே உன்னை போற்றும்
உயர்தினை அக்றிணை மனிதர் உயிரிகள்
உள்ளதெல்லாம் ஒன்றல்ல மூன்று
அதரதற்கான தன்மை கொடுக்க மூன்றும்
வேறுபடுத்தி மாற்றலவாய் தருவதுதெய்வம்
இறைப்பவன் இறைவன் திடீர்திடீர் என்ருருவாகும்
இறையை புறந்தள்ளதிரு உயர்வடைவாய்

No comments:

Post a Comment