Wednesday, October 27, 2010

வகர வள்ளுவம்

வாய்க்கும் நல்லன போற்றின் அன்றேல்
வாய்ப்பது திட்டி கொடுக்கும்
வருவதும் போவதும் தெரியாதார் ஆகவோன்னதார்
வள்ளலாக ஆகினும் வரியவராகினும்
வீட்டுக்குவீட்டுக்கு வாசற்படி பிரச்சினை எங்குதானில்லை
வீடே நாடானால் பிரிதீன்கோல்
விடை தேடி உலகம் நடக்கிறது
வினா தேடியலைபவன் எல்லாம்
வைக்கோல் மாட்டிற்கு விளைபொருள் மனிதற்கு
வைத்தால் அடித்தால் சபித்துசவாய்

No comments:

Post a Comment