Sunday, June 20, 2010
சிறு குழந்தை பருவ நினைவுகள்
குழந்தை பருவத்தில் ஏசு கிருஷ்த்து கையில் தவழ்ந்திருக்கிறேன் என் தந்தையும் தாயும் பட்டாளம் சென்றுரிந்த பொழுது என் தந்தை ஆண்டவரே என் மகன் சிகப்பாக பிறந்தான் என்ன ஆயிற்றோ தெரியவில்லை கருப்பாக மாறிவிட்டான் இறந்துவிடுவனோ என பயமாய் இருக்கிறது தாங்கள்தான் ஏதாவது செய்து என் மகனை மீட்டு தரவேண்டும் . அதற்கு ஏசு அக்குழந்தையை என்னிடம் தாருங்கள். அடியே வா என்றார் என் தந்தை. இவன் என் வழி வந்தவன் மீண்டும் பிறப்பெடுத்து அநியாங்களை வேரறுக்க அவதரித்து உள்ளன். உடனே சீடர்கள் தோன்றி கொடுங்கோல் அரசன் வந்துவிட்டான் சீக்கிரம் இக்குழந்தையுடன் மறைந்து விடுங்கள் உடனே எல்லாம்... தேவனே பிதாவே நான் என்ன செய்ய வேண்டும் அசிரீரி அந்த பாறைகள் இருக்கும் இடத்தை சென்றடை உன் ஆடையும் அதுவே .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment