Wednesday, June 2, 2010

தெய்வ தாய்

ஜாதகம் கணிக்க பிள்ளைக்கு காகித கோப்பு வாங்கி வந்த தாயே
சாகாமல் இருக்க அதே பிள்ளைக்கு மருத்துவ காகித கோப்பு இளைஞனுக்கு பின்பு வாங்கி வந்தாயே தூக்கத்தை ஏக்கத்தை ஏகொபிதத்தை எல்லாம்
வெறுத்த ஏழை பிள்ளை நெடுகே வளர்ந்து பெரியவனாய் போதும் உன் கவனிப்பு நான் காதலித்த கணினி இருக்கிறது போலைசுகுவேன் . நன்றி தாயே நன்றி . தாய் என் தெய்வதாய்

No comments:

Post a Comment