Thursday, June 17, 2010

புதிய வள்ளுவம்

சரியான சந்தோசங்கள் என்றேன்ரென்றும் ஏகமில்லா
சலிப்பிலா வாழ்வை கொடுக்கும்
தஞ்சம் தரணி தணை தேற்றும்
பிஞ்சும் இயன்ற செயலாற்றின்
ஏகற்றும் ஏமார்ந்தார் ஏனைய உலகிலும்
ஏல்லா திசையிலும் இல்லை
இறைவன் மிகப்பெரியவன் உலகினோற்கு எது
இறைக்கவேண்டும் என்பதை நன்கறிந்தவன்
சொல் செயல் வாக்கு வைராக்கியம்
இல்லையேல் ஈவதற்கு ஒன்றுமில்

No comments:

Post a Comment