பெரியோர் சொல் கேளாதார் பேரிடர்கொண்டு
பெரும்பொருள் வீணே செலவுசெய்வர்
எவன் ஒருவன் தனைத்தான் காவாமல்
எல்லோரையும் காப்பாற்றவிழைகிறானோ தெய்வமாவான்
உனக்கென்று உள்ளதை உன்னினதார்கு உலகினோற்கு
உரியத்தாக்கு உனக்கென்று எல்லாம்வாய்க்கும்
அன்பின் வெளிப்பாடு செயல் சீரியதக்கினால்
அன்பு எங்கும் வசப்படும்
எல்லா இடத்திலும் இறைவன் இருக்கிறான்
எல்லாமுமாய் இருக்கிறான் தேடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment