இறைவன் படைத்தான் மீக்கொண்டு செய்தல்
இறைமறை யாவினுக்கும் நன்றாம்
பொருள் நல்கியவற்கு நினைவில் கொண்டு
போற்றுதல் வேண்டுதல் இறைதன்மையாம்
நல்லோர் நலம்பெற நாளும் நன்மைசெய்தல்
நல்லோர் யாவர்க்கும் இயல்பு
சஞ்சீவி மூலிகை கொண்டுவந்த அனுமன்
சத்ரியற்கே நன்மை செய்தான்
உருவம் உவன்றாலும் உரிய உள்குணம்
உருவாமல் உள்ளது உகுவாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment