Friday, June 25, 2010

புதிய வள்ளுவம்

இறைவன் படைத்தான் மீக்கொண்டு செய்தல்
இறைமறை யாவினுக்கும் நன்றாம்
பொருள் நல்கியவற்கு நினைவில் கொண்டு
போற்றுதல் வேண்டுதல் இறைதன்மையாம்
நல்லோர் நலம்பெற நாளும் நன்மைசெய்தல்
நல்லோர் யாவர்க்கும் இயல்பு
சஞ்சீவி மூலிகை கொண்டுவந்த அனுமன்
சத்ரியற்கே நன்மை செய்தான்
உருவம் உவன்றாலும் உரிய உள்குணம்
உருவாமல் உள்ளது உகுவாம்

No comments:

Post a Comment