Thursday, June 24, 2010

புதிய வள்ளுவம்

புதியன காலமாறுதலால் படைக்கப்படுகிறது உபயோகிப்பின்
புதிய பல உருவாகும்
மாற்றத்திற்கேற்ப மாறவேண்டும் இல்லையேல் மனிதன்
மாற்றமின்றி துன்பப்படுவான் உலகில்
உழைபினால் உருவானதை உபயோகபடுத்து உயர்ந்தயிறைவன்
உழைப்பின் உயரியபயனை உருவாக்குவான்
இயன்ற அளவு பொருள் ஈட்டு
இயன்ற அனைத்தும் கிடைக்கும்
இறைவன் சந்நிதானத்தில் பலகோடி பொருள்தருபவனும்
இயன்றதைமனமுவந்து தருபவனும் ஒன்றே

No comments:

Post a Comment