Friday, June 25, 2010

இறை புகழ்

துன்பம் தொன்றுங்கால் துய இறைவனைநினை
துன்பம் தொலைந்தோடும் அவனால்
எப்பொழுதும் இறைவனை போற்றுபவனை இறைவன்
எப்பொழுதும் நினைவில்கொண்டு காப்பான்
இறைவன் யாரெனின் நல்லமக்களுக்காக நல்லதேசெய்துவாழ்வர்
இறைவனே மக்கள் ஆகுவர்
ஒருதெய்வம் மற்றதெய்வத்தை கேட்கும் நல்லவனைபற்றி
ஒருபிழையும் காணமுடியாதவன் இறைவனே
ஐம்பொறி அவையாவும் இறைவனாகிய நல்லமக்களுக்கு
ஐக்கியமுடன் செயலற்றுவதற்கே ஆகுமென்பர்

No comments:

Post a Comment