துன்பம் தொன்றுங்கால் துய இறைவனைநினை
துன்பம் தொலைந்தோடும் அவனால்
எப்பொழுதும் இறைவனை போற்றுபவனை இறைவன்
எப்பொழுதும் நினைவில்கொண்டு காப்பான்
இறைவன் யாரெனின் நல்லமக்களுக்காக நல்லதேசெய்துவாழ்வர்
இறைவனே மக்கள் ஆகுவர்
ஒருதெய்வம் மற்றதெய்வத்தை கேட்கும் நல்லவனைபற்றி
ஒருபிழையும் காணமுடியாதவன் இறைவனே
ஐம்பொறி அவையாவும் இறைவனாகிய நல்லமக்களுக்கு
ஐக்கியமுடன் செயலற்றுவதற்கே ஆகுமென்பர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment