மரித்துமாறாமல் இருக்கும் முதாதையோரை வணங்கினால்
மறைதிரு போற்றுமாம் மாவெற்றிஉனக்கு
உனக்கு வைத்ததில் யாருமுண்டேனிலும் வெறுதொதுக்கு
உனக்கு பிடித்தது நன்மைபயக்கும்
உன்மனம் சொல்வதை எல்லோரும் சொல்வதைகேள்
உன்வாழ்வு உனக்கே உரியதாகும்
மனம் வாக்கு செயல் நன்றாகின்
மாறா திருக்கும் உலகு
Wednesday, July 14, 2010
Monday, July 5, 2010
Sunday, July 4, 2010
எல்லோரும் பூணூல் போடலாமா
மர வேலை செய்யும் தச்சர்கள் பூணூல் போடுகிறார்கள். யார்யார் இறைவனுக்கு அஞ்சி கேட்ட வேலைகளில் ஈடுபடவில்லையோ அவர்கள் பூணூல் போடலாமா? முற்காலங்களில் கணவன் பூணூல் போட்டிருப்பான் மனைவி தாலி அணிந்திருப்பாள். மனதில் இறைவன் நினைப்பாகவே இருப்பவர்கள் பூணூல் அணியலாமா ஏனெனில் எல்லா தெய்வங்களும் நான் பார்த்தவரை பூணூல் அணிந்திருக்கிறார்கள். குருகுலத்தில் முன்பு சிறுவர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க பூணூல் அணிவார்கள். தற்போது கணவனும் பூணூல் அணிவதில்லை மனைவியும் கழுத்து அறிக்கிறது என்று தாலியை கழற்றி சாமி படத்தில் மட்டிவிடுகிறார்கள் இன்னும் சிலபேர் ஆண்களை மட்டிவிடுவதர்க்காகவே தாலியை தாங்களாகவே கட்டிக்கொள்கிறார்கள். நல்லோர் பூணூல் அணியலாமா ?
Thursday, July 1, 2010
கணினி கவிதை
என் ஸ்ருஷ்டி தழைத்தோங்கி உலகை காப்பாற்ற இருக்கும்
என் இனிய கணினியே
என் ஆத்மாவையே
உன்னிடம் கொடுத்துவிட்டேன்
நீ நிலைத்திரு கருகிவிடாதே
என் ஆத்மாவை பிறகு
தேடவேண்டியிருக்கும் ...
கண்டுபிடிப்பாளர்களில் ஒருவன்,
சக கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஸ்ரிஷ்டிப்பவர்கள்
என் இனிய கணினியே
என் ஆத்மாவையே
உன்னிடம் கொடுத்துவிட்டேன்
நீ நிலைத்திரு கருகிவிடாதே
என் ஆத்மாவை பிறகு
தேடவேண்டியிருக்கும் ...
கண்டுபிடிப்பாளர்களில் ஒருவன்,
சக கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஸ்ரிஷ்டிப்பவர்கள்
Monday, June 28, 2010
பெரியோரை போற்றுதல்
இடுமை அகற்ற நோக்கின் அதற்கு
இடுமை பெரியோர் அனுபவதலாகும்
இடுக்கண் தோன்றின் கருவுவர் பெரியோர்
இடுக்கண் அறிவாலே வெள்வாறவர்
பெரியோரை போற்றின் பெருமாளை போற்றுதர்போலாம்
பெரியதுன்பம் அகல வழிசொல்வாறவர்
பெரியோரை பெரியோர்நோக்கின் பெரியபெரிய பேராற்றல்
பேனுவதெங்கு என்று அறியலாம்
ரகசியம் அறிவார் பெரியோர் சிறியோர்
ரகசியம் அறியாதார் ஆவர்
இடுமை பெரியோர் அனுபவதலாகும்
இடுக்கண் தோன்றின் கருவுவர் பெரியோர்
இடுக்கண் அறிவாலே வெள்வாறவர்
பெரியோரை போற்றின் பெருமாளை போற்றுதர்போலாம்
பெரியதுன்பம் அகல வழிசொல்வாறவர்
பெரியோரை பெரியோர்நோக்கின் பெரியபெரிய பேராற்றல்
பேனுவதெங்கு என்று அறியலாம்
ரகசியம் அறிவார் பெரியோர் சிறியோர்
ரகசியம் அறியாதார் ஆவர்
Friday, June 25, 2010
நட்பு
குசேலன் போல் இயன்றதை நண்பனுக்குகொடு
குன்றா நட்பு நீடுமாம்
நண்பன் என்பவன் துன்பத்தில் உதவுவான்
நன்றான இன்பதைகண்டு மகிழ்வான்
உலகில் உயர்வான ஒரு அன்பு
உண்டெனின் அது நட்பு
நட்பு யாரிடம்வேண்டுமேன்றாலும் வரும் பிசிரந்தையார்போலும்
நட்பு கொள்வர் நல்லநண்பர்கள்
உயிர் காப்பான் தோழன் உயிர்காத்தல்
உயிர் ஒன்றை உருவக்குதல்போலாம்
குன்றா நட்பு நீடுமாம்
நண்பன் என்பவன் துன்பத்தில் உதவுவான்
நன்றான இன்பதைகண்டு மகிழ்வான்
உலகில் உயர்வான ஒரு அன்பு
உண்டெனின் அது நட்பு
நட்பு யாரிடம்வேண்டுமேன்றாலும் வரும் பிசிரந்தையார்போலும்
நட்பு கொள்வர் நல்லநண்பர்கள்
உயிர் காப்பான் தோழன் உயிர்காத்தல்
உயிர் ஒன்றை உருவக்குதல்போலாம்
Subscribe to:
Posts (Atom)