மரித்துமாறாமல் இருக்கும் முதாதையோரை வணங்கினால்
மறைதிரு போற்றுமாம் மாவெற்றிஉனக்கு
உனக்கு வைத்ததில் யாருமுண்டேனிலும் வெறுதொதுக்கு
உனக்கு பிடித்தது நன்மைபயக்கும்
உன்மனம் சொல்வதை எல்லோரும் சொல்வதைகேள்
உன்வாழ்வு உனக்கே உரியதாகும்
மனம் வாக்கு செயல் நன்றாகின்
மாறா திருக்கும் உலகு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment