Wednesday, March 23, 2011

அல்லா துதி பாடல் - ரபி

அன்பிற்சிறந்த மானிடனே அல்லாஹு அல்லா
பண்பிற்சிறந்த மானிடனே அல்லாஹு அல்லா
பணமென்ன கொடுப்பினும் புண்ணியம் கிடைக்காதாம் பாவிமனிதருக்கு
எது ஈடு கொடுத்தாலும் பாவம் தீராது
பெரிதுமாய் நம்பும் பொருளை கொடு
உன் நம்பிக்கையை நல்கிடுவாய்
அனைவரும் போற்றி புகழ
உன் நம்பிக்கையும் வல்லமையும் பெரும் காரியங்களை நடத்திட உதவிடும்
இறைவன் எனும் மாபெரும் அறிஞன்
செய்திடுவான் மிகப்பெரும் காரியம் ( அன்பிற்சிறந்த...)
அவனவன் பாவம் அவனவன் தீர்க்க அவனவன் பெறுவான்
அவனவன் புண்ணியம்
உன் பாவத்தை ஊருக்கு கொடுத்துவிட்டு
ஊரின் புண்ணியத்தை நீ எடுக்கலாகாது
மறைபோற்றும் நாயகர் ஸல்அல்லாகு
அலைகுவ சல்லம் வழி நடப்போம் வாழ்த்திடுவோம் வாழ்ந்திடுவோம்

No comments:

Post a Comment